districts

img

குறைகளை தெரிவிக்க புதிய செயலி அறிமுகம்

தஞ்சாவூர், பிப்.3-  தஞ்சாவூர் மாநகராட்சியில் பொது மக்கள் குறைகளையும், மனுக்களை யும் மாநகராட்சி நிர்வாகத்துக்கு தெரி யப்படுத்தும் வகையில் புதிய செய லியை மேயர் சண்.ராமநாதன் வெள்ளிக்கிழமை அறிமுகம் செய்து தொடங்கி வைத்தார். நிகழ்வில் துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் க.சரவணக்குமார், மாநகர சுகாதார அலுவலர் சுபாஷ் காந்தி, செயற்பொறியாளர் ஜெக தீசன், உதவி செயற்பொறியாளர் ராஜ சேகரன் ஆகியோர் உடனிருந்தனர்.