districts

img

ஆக்சிஜன் வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸ் சேவை தொடக்க நிகழ்ச்சி

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ரோட்டரி கிளப் சார்பில் பாபநாசம் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸ் சேவை தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. ஆம்புலன்ஸ் சேவையை பாபநாசம் காவல் டி.எஸ்.பி பூரணி தொடங்கி வைத்தார். இதில் பாபநாசம் ரோட்டரி கிளப் தலைவர் சீனிவாசன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.