கும்பகோணம், ஜன.25- குடியரசு தினத்தை யொட்டி தஞ்சாவூர் மாவட் டம் ரயில் நிலையம் மற்றும் நடைமேடை, ரயில்களில் தீவிர சோதனை நடைபெற் றது. மேலும் ரயில் பயணி களின் பாதுகாப்பை உறு திப்படுத்தும் நோக்கத்துடன் விழிப்புணர்வு துண்டு பிர சுரங்களை வழங்கப்பட்டது. நிகழ்வில், திருச்சி ராப்பள்ளி ரயில்வே துறை மண்டல தலைமை ஆணை யர் எஸ்.ராமகிருஷ்ணன், மண்டல துணை ஆணையர் சின்னதுரை ஆகியோர் மேற் பார்வையில் கும்பகோணம் ரயில்வே பாதுகாப்பு படை காவலர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.