districts

img

உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு மத்திய சென்னையில் அமைப்பு

சென்னை, அக். 22 - மத்திய சென்னை மாவட்டத்தில் உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு அமைப்பு மாநாடு வெள்ளியன்று (அக். 21) புரசைவாக்கத்தில் நடைபெற்றது. மாநாட்டிற்கு சிஐடியு மாவட்ட நிர்வாகி செங்கேணி தலைமை தாங்கினார்.  பி. கவுரி வரவேற்க, மும்தாஜ் அஞ்சலி தீர்மா னத்தை வாசித்தார். மாநாட்டை தொடங்கி வைத்து மாவட்டச் செயலா ளர் சி.திருவேட்டை பேசி னார். உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு மாநில அமைப்பாளர் எம்.தனலட்சுமி, சிஐடியு மாவட்டத் தலைவர் எம்.தயாளன் உள்ளிட்டோர் பேசி னர். பேபி சகிலா நன்றி கூறினார். 12 பேர் கொண்ட அமைப்புக் குழுவின் ஒருங் கிணைப்பாளராக பி. கவுரி தேர்வு செய்யப்பட்டார்.

;