districts

சாலை விபத்தில் பெண் பலி

சேத்துப்பட்டு, மே 10- விழுப்புரம் மாவட்டம் கீழ்செவலாம்பாடி, கிராமத்தை சேர்ந்தவர் அருண்பாண்டி, இவரது மனைவி இமாகுலேட் (25). கனவன் மனைவி இரு வரும் பைக்கில்  சேத்து ப்பட்டு இந்திரா நகர் அருகே வந்தபோது நிலை தடு மாறி பைக்கில் இருந்து கீழே விழுந்தனர்.இதில் 2 பேரும் பலத்த காயமடைந்தனர். உடனே அக்கம் பக்கத்தினர் அவர் களை மீட்டு சேத்துப்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சை க்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு இமாகுலேட்வை அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இமாகுலேட் பரிதாப மாக இறந்தார்.