புத்தாண்டையொட்டி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் திருவொற்றியூர் ராமநாதபுரத்தில் “இரவை கைப்பற்றுவோம்” என்ற நிகழ்ச்சி சனிக்கிழமை (டிச. 31) நடைபெற்றது. இதில் மாநில பொதுச் செயலாளர் ராதிகா, விமலா, அலமேலு, கஸ்தூரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.