districts

வி. சி. கவினர் 30 பேர் மீது வழக்கு

சென்னை,ஏப்.15 கோயம்பேட்டில் வியா ழனன்று அம்பேத்கர் சிலைக்கு மாலை அணி விக்க சென்றபோது பா.ஜனதா, விடுதலை  சிறுத்தைகள் கட்சியினரி டையே மோதல் ஏற்பட்டது. கல்வீச்சில் சிலருக்கு காயமும் ஏற்பட்டது. மறியல் போராட்டம் கார ணமாக அந்த பகுதியில்  கடுமையான போக்குவரத்து  நேரிசலும் ஏற்பட்டது. இந்த  சம்பவம் தொடர்பாக கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள னர். அதில் விடுதலை சிறுத் தைகள் கட்சியை சேர்ந்த சுமார் 30 நபர்கள் பொது மக்களுக்கு இடையூறு செய் ததாக கூறி காவல்துறை யினர் வழக்கு பதிவு செய்துள் ளனர்.