தவறான சிகிச்சையால் உயிரிழந்த இளம் கால்பந்து வீராங்கனை பிரியாவின் உடலுக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் விளையாட்டுக் கழகம் வடசென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்.சுரேந்தர் தலைமையில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் மாவட்டச் செயலாளர் எல்.பி.சரவணத்தமிழன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஆர்.சுபாஷ், ஜபருல்லா கான், பெரம்பூர் பகுதிச் செயலாளர் எஸ்.கார்த்திக், பகுதிக்குழு உறுப்பினர் ஆர்.சுர்ஜீத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.