districts

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அஞ்சலி

காஞ்சிபுரம் மாவட்ட தீக்கதிர் செய்தியாளராக பணியாற்றி மறைந்த தோழர் இ.ராமநாதன் முதலாம் ஆண்டு நினைவேந்தல் காஞ்சிபுரத்தில் (ஜூலை.15) வியாழனன்று நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் சி.சங்கர் மற்றும் மாவட்ட செயற்குழு மாவட்டக்குழு உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தினர்.

;