ஓசூர் மாநகரில் நடந்த அஞ்சலி கூட்டம் நமது நிருபர் மே 4, 2022 5/4/2022 12:00:00 AM ஓசூர் மாநகரில் நடந்த அஞ்சலி கூட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கோவிந்தசாமி, ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி, மாநகர பொறுப்பாளர் ஸ்ரீதர், முன்னாள் மாவட்டச் செயலாளர் எஸ். ஆர். ஜெயராமன் உள்ளிட்ட பலர் உரையாற்றினர்.