districts

img

ஓசூர் மாநகரில் நடந்த அஞ்சலி கூட்டம்

ஓசூர் மாநகரில் நடந்த அஞ்சலி கூட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கோவிந்தசாமி, ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி, மாநகர பொறுப்பாளர் ஸ்ரீதர், முன்னாள் மாவட்டச் செயலாளர் எஸ். ஆர்.  ஜெயராமன் உள்ளிட்ட பலர் உரையாற்றினர்.