districts

img

கொசத்தலை ஆற்றில் குப்பை, கழிவுநீர் கலப்பதை தடுக்க...

ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி பேரூராட்சி ஒட்டி உள்ள கொசத்தலை ஆற்றில் குப்பைகள் மற்றும் கழிவுநீர் கலப்பதை தடுக்க மாவட்ட ஆட்சியர் ஜெ.யு. சந்திரகலா வியாழனன்று (ஜூலை 25) நேரடியாக ஆய்வு செய்தார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ந. சுரேஷ் உடனிருந்தார்.