கொசத்தலை ஆற்றில் குப்பை, கழிவுநீர் கலப்பதை தடுக்க... நமது நிருபர் ஜூலை 26, 2024 7/26/2024 10:32:30 PM ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி பேரூராட்சி ஒட்டி உள்ள கொசத்தலை ஆற்றில் குப்பைகள் மற்றும் கழிவுநீர் கலப்பதை தடுக்க மாவட்ட ஆட்சியர் ஜெ.யு. சந்திரகலா வியாழனன்று (ஜூலை 25) நேரடியாக ஆய்வு செய்தார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ந. சுரேஷ் உடனிருந்தார்.