திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஜாக்டோ-ஜியோ சார்பில் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி புதனன்று (நவ 1), ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் திவ்யா, மாவட்ட செயலாளர் வெண்ணிலா உள்ளிட்ட பலர் பேசினர்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஜாக்டோ-ஜியோ சார்பில் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி புதனன்று (நவ 1), ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் திவ்யா, மாவட்ட செயலாளர் வெண்ணிலா உள்ளிட்ட பலர் பேசினர்.