திருவொற்றியூர் 4ஆவது வார்டுக்குட்பட்ட மேட்டுத்தெரு, திருவீதியம்மன் நகர் பகுதிகளில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணியை மண்டலத் தலைவர் தி.மு.தனியரசு, மண்டல அலுவலர் நவிந்திரன், மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன், உதவி செயற்பொறியாளர் ஜெயக்குமார் ஆகியோர் ஆய்வு செய்தனர்.