திருவண்ணாமலை அடுத்த புனல்காடு கிராமத்தில் அமைந்துள்ள மலையடிவாரத்தில் குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் விவசாயிகள் சங்க மாவட்ட நிர்வாகிகள் எஸ்.பலராமன், டி.கே.வெங்கடேசன் ஆகியோர் பங்கேற்றனர்.