சென்னை மாநகராட்சி ஆர்.கே.நகர் 39ஆவது வட்டத்தில் உள்ள மார்க்கெட் பாரம் 3, மற்றும் 5இல் உள்ள மின்சார கோபுரம் (டிரான்ஸ்பாமர்) அமைக்க குழிதொண்டப்பட்டு கடந்த சில மாதங்களாக பணி நடைபெறாமல் உள்ளது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிப்புக்குளாகி வருகின்றனர். மின்வாரியம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதன் ஒரு பகுதியாக வைக்கப்பட்ட தட்டி போர்டு.