திருவண்ணாமலை நகரம், புனல்காடு கிராமத்தில் இயற்கை எழில் கொஞ்சும் மலையடிவாரத்தில் மாவட்ட நிர்வாகம் குப்பைகளை கொட்டி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் காஞ்சி சாலை அருகே தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருவண்ணாமலை நகரம், புனல்காடு கிராமத்தில் இயற்கை எழில் கொஞ்சும் மலையடிவாரத்தில் மாவட்ட நிர்வாகம் குப்பைகளை கொட்டி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் காஞ்சி சாலை அருகே தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.