districts

img

தமுஎகச இலக்கிய விழா

தமுஎகச இலக்கிய விழா கும்மிடிப்பூண்டியில் ஞாயிறன்று (மார்ச் 12)  மாவட்ட தலைவர் இ.தனுஷ்கோடி தலைமையில் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்ட செயலாளர் பாரி, கவிஞர் ச.சுரேஷ், திருக்குறள் தூதர் ம.சக்ரவர்த்தி, கவிஞர்கள் விஜயன், சண்முகம், இரணியன்,ஆரணி வேந்தர்,  புதிய அலைகள் ஜெயபிரகாஷ், சிறுமி பூங்குழலி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.இதில் கவிதைகள், பாடல், உரையாடல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது.