விழுப்புரத்தில் நடைபெறும் மாநில மாநாட்டிற்கு தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் கள்ளக்குறிச்சி கிளை சார்பாக தலைவர் கே.ஆறுமுகம் ரூ. 10 ஆயிரத்தை கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணனிடம் வழங்கினார். ஆர்.ராஜாமணி, கே.சுவாமிநாதன், எஸ்.வேலு, பாலசுப்ரமணியன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் டி.எம்.ஜெய்சங்கர், செயற்குழு உறுப்பினர் ஜி.ஆனந்தன், எம்.கே.பூவராகன் ஆகியோர் உடனிருந்தனர்.