districts

img

சாம்சங் தொழிலாளர்களை கைது செய்ததை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்

சாம்சங் தொழிலாளர்களை கைது செய்ததை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் , அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம்  சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சி.எஸ்.மகாலிங்கம், பி.குணசேகரன் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விதொச மாவட்ட செயலாளர் செ.ஏகலைவன், விச மாவட்ட செயலாளர் கே.சாமிநாதன், சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ்.பரசுராமன் ஆகியோர் பேசினர்.