உயர்மின் கோபுரத்தால் பாதிக்கப்பட்ட வீடு, கிணறு, நிலத்திற்கு உரிய இழப்பீடு வழங்க மறுக்கும் பவர் கிரிட் நிறுவனத்தை கண்டித்து திருவண்ணாமலை மாவட்டம் நூக்காம்பாடி ஊத்தாங்கல் கிராமத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ். பலராமன் தலைமையில் நடைபெற்று வரும் காத்திருப்பு போராட்டத்தை மாநிலச் செயலாளர் எ.வி.ஸ்டாலின்மணி துவக்கி வைத்தார்.