districts

img

நீரில் மூழ்கி இறந்த 7 குடும்பங்களுக்கு தமிழக முதலமைச்சரின் நிவாரண நிதி ரூ. 5 லட்சம் வழங்கல்

 அருங்குணம் குச்சிப் பாளையத்தில் நீரில் மூழ்கி இறந்த 7 குடும்பங்களுக்கு தமிழக முதலமைச்சரின் நிவாரண நிதி ரூ. 5 லட்சம் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம், பண்ருட்டி எம்எல்ஏ வேல்முருகன் ஆகியோர் வழங்கினர்.