சென்னை,ஆக.17-
தாம்பரம் அடுத்த வேங்கைவாசல், பாரதிதாசன் தெருவை சேர்ந்தவர் பாபு. பொறியாளரான இவர் அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பொது மேளாள ராக பணி செய்து வருகிறார். புதனன்று காலை அவர்கள் வழக்கம்போல் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்ற னர். மாலையில் இவர்கள் வீடு திரும்பியபோது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு 75 சவரன் நகை கொள்ளை போய் இருப்பது தெரிய வந்தது.