கிருஷ்ணகிரி,செப்.26- காவேரிப்பட்டினம் அருகே கருக்கன் சாவடியை சேர்ந்தவர் காவேரி (53), அவரது மகன் நந்தகுமார் (26) இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அகரம் அருகே சென்றபோது எதிர்பாராத வித மாக அங்கிருந்த புளியமரம் வேரோடு சாய்ந்தது அதில் தந்தை,மகள் இருவரும் சிக்கி படுகாயம் அடைந்த னர்.அங்கிருந்து மீட்கப்பட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவ மனையில் இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.புளிய மரம் விழுந்ததில் ஒரு மணி நேரத்திற்கு மேல் போக்கு வரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.