பூண்டி ஏரி நிரம்பியதால் உபரிநீர் கொசஸ்தலையாற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. நமது நிருபர் செப்டம்பர் 29, 2023 9/29/2023 8:31:32 PM பூண்டி ஏரி நிரம்பியதால் உபரிநீர் கொசஸ்தலையாற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் ஆற்றின் குறுக்கே உள்ள தாமரைப்பாக்கம் அணைக்கட்டு நிரம்பி வழிகிறது.