districts

img

பூண்டி ஏரி நிரம்பியதால் உபரிநீர் கொசஸ்தலையாற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது.

பூண்டி ஏரி நிரம்பியதால் உபரிநீர் கொசஸ்தலையாற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் ஆற்றின் குறுக்கே உள்ள  தாமரைப்பாக்கம் அணைக்கட்டு நிரம்பி வழிகிறது.