districts

சிதம்பரம் ஞானப்பிரகாசம் வடக்கு தெருவில் அமைந்துள்ள சீரமைக்கப்பட்ட சேக்கிழார் மணிமண்டபத்தை சுந்தரகுமாரி ராதாகிருஷ்ணன்

சிதம்பரம் ஞானப்பிரகாசம் வடக்கு தெருவில் அமைந்துள்ள சீரமைக்கப்பட்ட சேக்கிழார் மணிமண்டபத்தை சுந்தரகுமாரி ராதாகிருஷ்ணன், குகப்பிரியா அமர்நாத் ஆகியோர் திறந்து வைத்தனர். மருத்துவர் ஆர்.முத்துக்குமரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கணபதி, முருகையன், ஜே.கபாலி மூர்த்தி, வி.கே.பாலசுப்பிரமணியன், ராகவன், பொன்னம்பலம், மருத்துவர்கள். பிருந்தா அருள்மொழி செல்வன், மணிகன்டராஜன், பவித்ரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;