districts

img

ஓசூர் பேருந்து நிலையம் அருகில் தேங்கிய கழிவுநீர்

ஓசூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள தேசிய நெடுஞ்சாலையிலிருந்து தாலுகா அலுவலக சாலை துவங்கும் இடம் வரை கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. உடனடியாக இப்பகுதியில் சாலை இருபுறமும் உள்ள கழிவு நீர் கால்வாய்களை தூர்வாரி சீர்படுத்திட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.