உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஓசூர் மாநகர ஆணையர் சினேகா தலைமையில் கல்லூரி மருத்துவ இயக்குநர் மருத்துவர் ராஜா முத்தையா கொடியசைத்து துவக்கி வைத்தார். மருத்துவர் சோமசேகர், மாநகர மருத்துவ அலுவலர் மருத்துவர் பிரபாகர்,கல்லூரி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வராஜ் கலந்து கொண்டனர்.