தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் திருவள்ளூர் மாவட்ட அளவில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஆல்பிஜான் வர்கீஸ் சான்றிதழை வழங்கினார். விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் செ.அருணா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலர் ச.பாபு, உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.