districts

img

வாச்சாத்தி வழக்கு வெற்றி விழா கூட்டம்

வேலூர், அக்.31- தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் வாச்சாத்தி வெற்றி விழா மற்றும் நான்காவது அகில  இந்திய மாநாட்டு முடிவுகள்  விளக்க சிறப்பு கூட்டம் காட் பாடி வட்டம், பாறை யூரில் மாவட்ட அமைப்பா ளர் சி.எஸ்.மகாலிங்கம் தலைமையில் நடை பெற்றது. நதியா, சிவாஜி, உஷா ஆகியோர் முன் னிலை வகித்தனர்.  சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.டில்லிபாபு, மாநிலத் துணைச் செய லாளர் மாரிமுத்து ஆகியோர்  உரையாற்றினர். சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.தயாநிதி, கே.வி.குப்பம் திமுக ஒன்றிய செயலாளர் முருகேசன், விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கே.சாமிநாதன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்டச்  செயலாளர் செ.ஏகலைவன், தமுஎகச நிர்வாகி ஸ்ரீராம், வாலிபர் சங்க நிர்வாகிகள் சங்கர், எல்.நவீன் மற்றும் பலர் கலந்துகெண்டனர்.