districts

img

ஸ்மார்ட் மீட்டர் பொறுத்துவதை கைவிட வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

ஸ்மார்ட் மீட்டர் பொறுத்துவதை கைவிட வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வியாழனன்று (டிச 21), ஊத்துக்கோட்டையில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.இதில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.பன்னீர்செல்வம், வட்டச் செயலாளர் ஏ.ஜி.கண்ணன், மாவட்ட குழு உறுப்பினர் ஏ.பத்மா உட்பட்ட பலர் கலந்து கொண்டனர்.