districts

சிறுமிக்கு பாலியல் தொல்லை: மருத்துவர் கைது

சென்னை, மே 27- கொடுங்கையூர் எம்ஜிஆர் நகர் 6ஆவது தெரு வில் வசிப்பவர் பாலசுப்பிர மணியன் (65). சித்த மருத்து வரான இவர், கொடுங்கை யூர் அழகு முத்துமாரியம்மன் கோயில் அருகே மருத்து வமனை நடத்தி வருகிறார்.அவர் தனது வீட்டின் அருகே வசிக்கும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத் துள்ளார். இதில் உடல்நிலை பாதிக்கப்பட்ட சிறுமி, தனது தாயிடம் மருத்துவர் பால சுப்பிரமணியன் பாலியல் தொல்லை கொடுத்தது குறித்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாயார் எம்கேபி நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார்  செய்தார். புகாரின் அடிப் படையில் காவல் துறையி னர் வழக்குப் பதிவு செய்து    பாலசுப்பிரமணியனை  கைது செய்தனர்.