districts

img

வெறிச்சோடிய சாலைகள்....

கொரோனா பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் இரண்டாவது வாரமாக ஞாயிற்றுக்கிழமையன்று (ஜன.16) பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. இதனால் சென்னை சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.