கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் ஒன்றியம் சின்னமணியந்தல் ஆரம்பப் பள்ளி மாணவர்கள் துருக்கி-சிரியா பூகம்ப நிவாரண நிதியாக தாங்கள் உண்டியல் மூலம் வசூலித்த நிதியுடன் சிறு சேமிப்பு மற்றும் தங்களின் உறவினர்கள் இடம் பெற்ற நிதி ரூ. 10050 மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்.