districts

img

தமிழக முதல்வரின் அறிவுறுத்தல்படி அக்டோபர் 1 தூய்மைக்கான நாளையொட்டி  பள்ளியின் நாட்டு நலப்பணி

சிதம்பரம் அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழக முதல்வரின் அறிவுறுத்தல்படி அக்டோபர் 1 தூய்மைக்கான நாளையொட்டி  பள்ளியின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள்மூலம் பள்ளி வளாகம் தூய்மை செய்யப்பட்டது. இதில் நகர மன்றத் துணைத்தலைவர் முத்து,  தலைமை ஆசிரியர் கண்ணகி, ஒருங்கிணைப்பாளர் நாகலெட்சுமி, முதுகலை ஆசிரியர் ரூபா மற்றும் பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர்.