districts

img

ஞாயிறு ஊராட்சியில் சமத்துவ பொங்கல்...

சோழவரம் ஒன்றியம், ஞாயிறு ஊராட்சியில் சமத்துவ பொங்கல் வைத்து உழவர் திருநாளை கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் பி.துளசிநாராயணன், மாவட்ட துணைச் செயலாளரும்,  ஊராட்சி மன்ற தலைவர் ஜி.வி.எல்லையன் உட்பட்ட கிராம பெரியோர்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.