districts

img

கிராமிய அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்...

ஜிடிஎஸ் ஊழியர்களுக்கு மன உளைச்சல் கொடுக்கும் போக்கை கைவிட வேண்டும் உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் செவ்வாயன்று (டிச. 17) மாவட்ட தலைவர் டி. ஞானவேல் தலைமையில் ராணிப்பேட்டை தலைமை அஞ்சலகம் முன்பு  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் எம். சாமிநாதன், பொருளாளர் வி. கிருபாகரன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று பேசினர்.