சென்னை மாநகராட்சி, 98வது வட்டம், வெங்கடேஸ்வரா காலனி விரிவு பகுதியில் ரூ. 9 கோடியில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணியை புதனன்று (ஜூன் 28) வில்லிவாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ.வெற்றியழகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாமன்ற உறுப்பினர் ஆ. பிரியதர்ஷினி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.