districts

img

சாலை விரிவாக்க திட்டப்பணி அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் துவக்கி வைத்தார்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் ஒருங்கிணைந்த சாலை அபிவிருத்தி திட்டத்தின்கீழ் ரூ.10 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் சாலை விரிவாக்க திட்டப்பணியை சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான்  துவக்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் த.மோகன், திண்டிவனம் சாராட்சியர் எம்.பி.அமித் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.