கடலூர் அருகே உச்சிமேடு, நாணமேடு சுப உப்பள வாடி கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளாக சாலை நமது நிருபர் மார்ச் 6, 2024 3/6/2024 10:47:39 PM கடலூர் அருகே உச்சிமேடு, நாணமேடு சுப உப்பள வாடி கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளாக சாலை அமைத்துத்தராததை கண்டித்து அப்பகுதி மக்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டியும், கையில் ஏந்தியும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.