districts

img

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி உள்ளிட்ட நிவாரண பொருட்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினர்

திருவொற்றியூர் 4ஆவது வார்டு ஆதிதிராவிடர் காலனியில் புயல் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி உள்ளிட்ட நிவாரண பொருட்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினர். இதில் மக்களவை உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர், எஸ்.சுதர்சனம், மேயர் ஆர்.பிரியா, மண்டலக்குழு தலைவர் தி.மு.தனியரசு, மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன், சிபிஎம் பகுதிச்செயலாளர் எஸ்.கதிர்வேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.