எல்ஐசி நிறுவனத்தில் 35 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்ற ஆர்.எம்.ராம்ஜிக்கு புதுச்சேரி சாரம் அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை (மே.31) நடைபெற்ற நிகழ்ச்சியில் முகவர் சங்கத்தின் (லிகாய்) புதுச்சேரி கிளை சார்பில் கதராடை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது. சங்க நிர்வாகி அன்பரசி ஜூலியட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.