திருவண்ணாமலை,டிச. 21- திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் ஒன்றியம் அல்லியந்தல் கிராமத்தில் உள்ள 4 பழங்குடியினர் குடும்ப த்தினருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப் பட்டது. மேலும், அதே கிராமத்தைச் சேர்ந்த எட்டு பழங்குடியின மக்கள் வாக்காளர் பட்டிய லில் சேர்க்கவும் சேத்துப் பட்டு வட்டாட்சியர் வெங்க டேசனிடம் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பெரணமல்லூர் வட்டார செயலாளர் பெரணமல்லூர் சேகரன் கோரிக்கை மனு அளித்தார். கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ப.செல்வன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.