districts

மணிப்பூர் கலவரம் சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை

மணிப்பூரில் ‘மெய்டெய்’ பிரிவினருக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்குவதாக ஆளும் பாஜக பற்ற வைத்த நெருப்பு, இந்தப் பிரிவினருக்கும் குக்கி, நாகா உள்ளிட்ட பழங்குடியினருக்கும் இடையிலான வன்முறையாக மாறி நூற்றுக்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாகின. கடந்த மே 3 அன்று துவங்கிய கலவரம் இப்போது வரை அடங்கியபாடில்லை. இந்நிலையில், இந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாக, பைரேன் சிங் தலைமையிலான ஆளும் பாஜக அரசு, சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்துள்ளது.