districts

img

திருவொற்றியூர் அடுத்த எண்ணூர் காமராஜர் நகரில் மழைநீர் வடிகால்வாய்  பணி

திருவொற்றியூர் அடுத்த எண்ணூர் காமராஜர் நகரில் மழைநீர் வடிகால்வாய்  பணிக்காக அகற்றப்பட்ட பேருந்து நிழற்குடை பராமரிப்பின்றி கிடக்கின்றது. உடனடியாக புதிய நிழல் குடையை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.