districts

img

சிலைக்கு முதல்வர் ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை

மகாத்மா காந்தியின் பிறந்தநாளையொட்டி புதுச்சேரி கடற்கரையில் அமைந்துள்ள அவரது சிலைக்கு முதல்வர் ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அமைச்சர்கள் லட்சுமி நாராயணன்,தேனி. ஜெயக்குமார்,சாய் ஜெ.சரவணன் குமார், மாநிலங்களவை உறுப்பினர் செல்வகணபதி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள்,பல்வேறு ஜனநாயக அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு காந்தியின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.