கடலூர், அக்.24- கடலூர்மாவட்டம், சேமக்கோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்கள் கோரிக்கை விளக்க பொதுக்கூட்டம் நடை பெற்றது. பண்ருட்டி வட்டச் செயலாளர் எஸ். கே.ஏழுமலை தலைமை தாங்கினார் . விவசாயிகள் சங்கத்தின் வட்டச் செய லாளர் ஜி.பி. தேவநாதன் வர வேற்றார். கிளைச் செய லாளர்கள் ஆர்.செல்வ ராஜ், சி.சந்தோஷ் குமார், எம்.மஞ்சுளா ஆகி யோர் முன்னிலை வகித்த னர். மாநில செயற் குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் சிறப்பு ரையாற்றினார். மாவட்டச் செயலாளர் கோ. மாதவன், மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் டி.ஆறு முகம், வி.உதயகுமார், எஸ்.திரு அரசு, மாவட்ட குழு உறுப்பினர் கிருஷ்ணன், நெல்லிக்குப்பம் பகுதி செயலாளர் எம்.ஜெய பாண்டியன் ஆகியோர் உரையாற்றினர். கிளை செயலாளர் ஏ.சிவராமன் நன்றி கூறினார்.