கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் வட்டம் ஒதியத்தூர் ஊராட்சியில் உள்ள பயனாளிகளுக்கு உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி நலத் திட்ட உதவிளை வழங்கினார், மாவட்ட ஆட்சியர் த.மோகன், விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் நா.புகழேந்தி, வேளாண் இணை இயக்குநர் ரமணா ஆகியோர் உடன் இருந்தனர்.