districts

img

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய கோரி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் போராட்டம்

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் கடலூர், கள்ளக்குறிச்சி, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட வட மாவட்டங்களில் கோரிக்கை நாள் போராட்டம் நடைபெற்றது.