districts

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் போராட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் வீட்டுமனைப் பட்டா, சாதிச் சான்று கேட்டு நடத்திய தொடர் போராட்டத்தின் விளைவாக சூளகிரி வட்டம், ஒபே பாளையம் கிராமத்தைச் சேர்ந்த 9 மலைவாழ் குடும்பங்களுக்கு அதிகாரிகள் சாதிச்சான்று வழங்கினார். சங்கத்தின் மாவட்டத் தலைவர் முருகேசன், நிர்வாகிகள் விஜயகுமார், சரஸ்வதி, மாதப்பா சாந்தாம்மா, லட்சுமிம்மா ஆகியோர் உடனிருந்தனர்.