ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டைக் கண்டித்தும், ஏப்ரல் 5 அன்று தில்லியில் நடைபெறும் முற்றுகை போராட்டத்தை விளக்கியும் உளுந்தூர்பேட்டை வட்டம், திருநாவலூர் கிழக்கு ஒன்றியம் சார்பில் பிரச்சார நடைபயணம் நடைபெற்றது. சிபிஎம் மாவட்டச் செயலாளர் டி.எம்.ஜெய்சங்கர் உள்ளிட்ட பலர் பேசினர்.
ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டைக் கண்டித்தும், ஏப்ரல் 5 அன்று தில்லியில் நடைபெறும் முற்றுகை போராட்டத்தை விளக்கியும் போளூர் பேருந்து நிலையம் அருகில் பிரச்சாரம் நடைபெற்றது.